பெண்ணுறுப்பில் போத்தலை விட்ட முல்லைதீவு காமுக கணவன்!!மனைவி வைத்தியசாலையில்!!
பாதிக்கப்பட்ட, முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த அப்பெண், யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் உயிருக்கு எவ்விதமான ஆபத்துகளும் இல்லையென தெரிவித்த, அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள், அப்பெண்ணுக்கு மேலதிக சிகிச்சையளித்து வருவதாகவும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஒவ்வொரு நாளும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் கணவன், சம்பவம் தினததன்று மது தலைக்கேறிய நிலையில் வீட்டுக்கு வந்துள்ளார். எனினும், மனைவியோ உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். எனினும், அதனை பொருட்படுத்தாத அவர், உடலுறவுக்கு அழைத்துள்ளார். மனைவியோ, தனக்கு உடம்பு … Continue reading பெண்ணுறுப்பில் போத்தலை விட்ட முல்லைதீவு காமுக கணவன்!!மனைவி வைத்தியசாலையில்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed